வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை: சிறீலங்காவில் 2,000க்கும் அதிக குடும்பங்கள் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர்

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அடக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சரத் பொன்சேகா ராணுவ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு!

இலங்கை இராணுவத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பீல்ட் மார்ஷலும், அமைச்சருமான சரத் பொன்சேகா பல்வேறு

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையென,

மட்டக்களப்பில் அதிபருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தர் கல்லூரியின் பிரதான நுழைவாயில் அடைக்கப்பட்டு கண்டன ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கேரள டயறீஸ் நூலாசிரியர் அருளினியன் புலிகளின் தண்டனைக்கு உள்ளானவர்

சிறிலங்கா, இந்தியா புலனாய்வாளர்களுடன் இணைந்து கேரள டயறீஸ் என்ற நூலை வெளியிட்ட அருளினியன் பெண்

தென்னிந்திய, தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு யாழில் தடை!

வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்து நடை பாதை வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் தென்னிந்திய

இலங்கைக்கு கடத்த இருந்த ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

12,000 போராளிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லையா?-சம்பிக்க ரணவக்க

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்