அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா