யாழ் பருத்திதுறையில் களவாப்பட்ட 15 போன்களுடன் பருத்தித்துறை பொலீசாரால் இருவர் கைது

கடந்த மாதம் பருத்தித்துறை Abans company உடைத்து பல பெறுமதியான போன்கள் திருடப்பட்டதாக பருத்தித்துறை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்துக்கு தமிழக அரசு பதில்

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல்

மனித உரிமை மீறல்களை ஊக்குவிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையாத இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் இன்றைய தினம் சிரமதானம் செய்யப்பட்டது.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்

முகமாலையில் தொடர்ந்தும் அபாயம்!

முகமாலைப் பகுதியில் வெடி பொருட்களை அகற்றி மக்களை விரைவாக மீள்குடியேற்றுவதற்கு, வெடி பொருட்கள் அகற்றுவது பாரிய சவாலாகவுள்ளது என

மாவீரர் குடும்பங்களிற்கே தகுதியுண்டு:மூத்த போராளி மனோகர்(காக்கா)!

இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ