தெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்?

நாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ள சுமந்திரன்!

நாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

‘அடுத்த தீபாவளிக்கிடையில்’ : சம்மந்தனிற்கு அடியெடுத்துக் கொடுத்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக

கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன்?

தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாழேந்திரன் 48கோடியா?

கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

சுமந்திரனின் எஸ்.ரி.எவ். பாதுகாப்பு விலக்கப்பட்டது

கடந்த அரசாங்கத்தினால் சில முக்கியஸ்தர்களிற்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கத்தயார் – நிபந்தனை விதித்த கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐ.தே.க

பாராளுமன்றத்தில் தமக்கே அதிக பெரும்பான்மை ஆசனம் இருக்கின்றது என்பதனை நிரூபிக்க முடியுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்

“புதிய அரசமைப்புப் பணிகளின் முன்னகர்வதைத் தடுப்பதற்கு திட்டமிட்ட செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற