மைத்திரிக்கு ஆதரவாக மனோ கணேசன்!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டால்,

நடுநிலை என்பதும் மகிந்தவை ஆதரிப்பதற்கு சமம் என்கிறார் சி.வி.கே

“இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக்

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும்! ஐரோப்பி ஒன்றியம் எச்சரிக்கை!

கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக்

சபாநாயகரின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த மஹிந்த அணி!

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றில் விசேட கட்டளையினைப் பிறப்பித்து, மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் விடயத்தினைக் விவாதத்திற்கு எடுக்கவுள்ளதாக,

போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

சிறிலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை

கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன்?

தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை

வியாழேந்திரன் 48கோடியா?

கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்!

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று