20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக
Category: செய்திகள்
ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்
வடமராட்சி கிழக்கில் வயற்செய்கைக்கு தடை!
வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையினை நம்பிய பெரும்போக
தமிழ் அரசியல் தலைமைகளின் தவறை மீளவிடமாட்டேன்:முதலமைச்சர்!
தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ
தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால்,
ஆணையிட்டவர் அமைச்சராக ! நிறைவேற்றியவர் சிறையில் !
தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார்.
28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்
சீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம்
மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு
இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்
நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி
சீன அதிபர் சி ஜின்பிங்கின் இலக்கான , 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொடருந்துப் பாதைகள் போன்ற நவீன வர்த்தகக்
மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா!
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு!
கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .