இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், -International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையுடன் அமெரிக்க போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சி

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து

சிறிலங்கா இராணுவத்தில் 40 வீதமானோர் போர் முடிந்த பின் இணைந்தவர்கள்

சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய ஆளணியில் உள்ள 40 வீதமானோர் போர் முடிவுக்கு வந்த பின்னர் படையில் சேர்ந்து கொண்டவர்கள் என்று சிறிலங்கா

ஒருபுறம் பாடாசலை விடுவிப்பு:மறுபுறம் முளைக்கின்றது புதிய விகாரை!

வலிகாமம் வடக்கின் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் அடுத்த வார இறுதியில் விடுவிப்பு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறுபுறம்

கிளிநொச்சியில் பதற்றம்! யுவதி ஒருவரின் சடலம் மீட்ப்பு! கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்ப்பட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் இன்று காலை சடலமாக

வடக்கு வீடமைப்புத் திட்டத்தை குழப்புகிறதா இந்தியா? – சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பியது சீனா

சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில்,

அணிதிரள மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை

மகாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிராக தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரழுமாறு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

முதலமைச்சர் முடிவு: விரைவில் வெளிவருகின்றது?

முதலமைச்சர் விக்கினேசுவரனின் அடுத்த அரசியல் நகர்விற்கான சமிக்கை விரைந்து வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் நடைபெறும் நிலஅபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு

தமிழர் தாயகத்தின் இதய பூமியாகிய மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள் காரணமாக

அதிரடிப்படை போதைபொருள் கடத்துகின்றது:சரத்பொன்சேகா!

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை போதை பொருள் கடத்தல்களுடன் தொடர்பிருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று

புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் பேரறிவாளன்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலைப் புலிகள் அமைப்புடன்

கொக்குவிலில் கைதான இருவருக்கு விளக்கமறியல்

கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 28ஆம்