நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்கள் மற்றும் நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார
Author: இலக்கியன்
வடமாகாணசபைக் கொடியை எப்படிப் பறக்கவிட வேண்டும் என எங்களுக்கு எவரும் சொல்லித்தரத் தேவையில்லை – முதலமைச்சர்
“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா?
கோத்தபாயவுக்கு சவால் விடும் சரத் பொன்சேகா
வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டால், அவருக்காக கட்டுப்பணத்தை செலுத்த தான் தயார்
அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.
மாவைக்கு சிங்களவர்கள் மீது சந்தேகமாம்
பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு
கிளிநொச்சியில் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த ஆசிரியர்: சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணை!
கிளிநொச்சி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் தகாதமுறையில் நடக்க முற்பட்டமை தொடர்பில் பாடசாலையின் அதிபர்
தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளாத வங்கியை வடக்கு, கிழக்கில் தடைசெய்ய வேண்டும்! – சிறிதரன் எம்.பி
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும்,
எப்போது அழைத்தாலும் சந்திக்க தயார்: அமெரிக்காவிடம் கெஞ்சும் வட கொரியா!
அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருடனான பேச்சு வார்த்தையை திடீரென ரத்து செய்வதாக அறிவித்தபின் முதன்முறையாக
கொல்லப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்
சிங்களப் படைகளால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நடத்தியமைக்காக கிளிநொச்சியில்
ஹற்றன் நஷனல் வங்கிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு
ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
முன்னணியும் போராட்டத்திற்கு அழைப்பு!
ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் தமிழகத்தின் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும்
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நீடித்து வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம்