இந்தியாவில் சுப்பிரமணியசுவாமி:இலங்கையில் சுமந்திரன்

இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமியை ஜோக்கர் என அழைப்பது போன்று இலங்கையில் ஏம்.ஏ,சுமந்திரன் தோன்றியிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக

கூட்டமைப்பே தமிழ் மக்களிற்கு தடை:கஜேந்திரகுமார்!

தமிழ்த் தேசியத்தை பாதுகாக்கவும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதற்கும் நேர்மையாகவும்,

திரும்பினார் வடக்கு முதலமைச்சர்:தயாராகிறார் நினைவேந்தலிற்கு!

வடமாகாண முதலமைச்சர் நீண்ட விடுப்பின் பின்னர் இன்று தனது கடமைகளிற்கு திரும்பியுள்ளார்.

கடல்வழியாக விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்!

மயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின்

டெலோவை கழட்டிவிட கூட்டமைப்பு திட்டம்?

கூட்டமைப்பில் இணைந்திருக்க விருப்பமில்லையெனில் இப்பொழுதும் டெலோ அமைப்பு விலகிச்செல்ல முடியுமென கூட்டமைப்பின் அடுத்த தலைவரான

பிள்ளைகளுக்கு விஷம் ஊட்டிய தந்தை!

இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி காவல் துறை பிரிவில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் போராளியின் வித்துடலுக்கு பெருந்திரளானோர் வணக்கம் செலுத்தினர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சந்திரசேகரம் பிரதீபனின் இறுதி வீரவணக்க நிகழ்வு இன்று (30) முல்லைத்தீவு முத்துவிநாயகர்புரத்திலுள்ள

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு

ஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு

ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும்

சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு எச்சரிக்கை

சிறிலங்காவில் நடைபெறவுள்ள மே நாள் பேரணிகள் தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.