காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது. ஏனைய பகுதி மக்களின் போராட்டங்களும் அடுத்த சில நாட்களில் 1000 நாட்களை பூர்த்தி செய்யவுள்ளன. இதேவேளை, 1000 நாட்களாக போராடும் இந்த மக்களுக்கு இதுவரை உரிய பதிலும் தீர்வும் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்ட அநாதைகள் போல் அவர்கள் போராடி வருகின்றனர். இன்னொருபுறம் […]
Tag: காணாமல் ஆக்கப்பட்டோர்
சர்ச்சைகளின் பின்னர் வெளியானது காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரம்
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் இராணுவத்தினரின்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வன்னியில் சந்தித்த நடிகர் கருணாஸ்!
தென்னிந்திய திரைப்பட உலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்றையதினம் (06-04-2018) கிளிநொச்சிக்கு வருகை தந்து அங்கு காணாமல் ஆக்கப்பட்ட
மருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒரு வருடத்தை எட்டுகிறது
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் வடமராட்சி கிழக்கு மக்களின் போராட்டம் ஓராண்டைக் கடக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாருக்காக ?உறவினர்கள் கேள்வி!
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை தாம் புறக்கனித்த நிலையில்
நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் தொடர்பில் இலங்கைக்கு ஐ.ரோ.ஒன்றியம் வலியுறுத்தல்!
காணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீருடன் போராட்டம்.
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
கூட்டமைப்பினருக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு
ஜெனிவா அமர்வின் பின்னர் போராட்ட வடிவங்கள் மாறலாம் – காணாமல் போனோரின் உறவுகள்
தமது போராட்ட வடிவங்கள் ஜெனிவா அமர்வின் பின்னர் மாற்றப்படலாம் என இலங்கைக்கு
காணாமல் போனவர்களின் உறவினர்களை ஏமாற்றி மோசடி: மனித உரிமை ஆணைக்குழு விசனம்
வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றுவது உட்பட மனித உரிமை ஆணைக்குழுவின்
எங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர்,நாங்கள் வாக்களிக்க கூடிய நிலையில் இல்லை-காணாமல்போனோரின் உறவுகள்
எங்களுடைய போராட்டத்தை இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. எங்களுடைய பிள்ளைகள் கிடைக்கும்
காணாமற்போனோர் விடயத்தில் சர்வதேச விசாரணை நடத்து, கிழக்கில் பேரணி
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படைகளாலும் ஒட்டுக் குழுக்களாலும் வலிந்து காணாமல்