ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சை தூய்மைப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவ்வமைப்பின் இஸ்ரேல் நாட்டுக்கான பிரிவின் செயலாளர் ஜனெத் விமல, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் இந்த அதிகாரிகள் செயற்பட்ட விதத்தை நாம் அவதானித்தோம். இவர்கள் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களுக்கு வேண்டியவாரே செயற்பட்டனர். நாம் ஜெனீவா சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு […]
Tag: ஜெனிவா
ஜ.நாவில் சிறீலங்காவுக்கு யேர்மனி எச்சரிக்கை!
இலங்கையின் முயற்சிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தீவிர ஆதரவு தெரிவித்து வந்த போதிலும்,
நிலஅபகரிப்பு தொடர்பின் சிறீலங்காவிடம் ஜ.நா கேள்வி!
நில அபகரிப்புகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும்
ஜெனிவாவில் நேற்று நடக்கவிருந்த சிறிலங்கா குறித்த விவாதம் திங்களன்று
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நேற்று நடைபெறவிருந்த சிறிலங்கா குறித்த பூகோள கால
“மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன”- ஜெனிவாவில் சாட்சியம்
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக
ஜெனிவாவில் இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று…!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில்
ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக்
பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நாங்கள் நிற்கின்றோம் : ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் தெரிவிப்பு
இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும்,
உலகளாவிய சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கோரவுள்ளேன் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில்,
பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஜெனிவா மாநாட்டில்!
ஜெனிவாவில் நடைபெற்று வரும் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் 14 உப குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
தமிழரசுக் கட்சி ஜெனீவாவுக்கு செல்லவேண்டாம், நாம் செய்த வேலைகளை குழப்பியடிக்கவேண்டாம் : புலம்பெயர் தமிழர்கள்
ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஜீத் அல் ஹுசைன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை
இலங்கை வருகிறது ஐக்கிய நாடுகள் சபைச் செயற்குழு
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைக் செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.