ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கிங்ஸ்பெரி லண்டன் எனும் இடத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாவீரர் நினைவுகளை சுமந்த கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பொதுச் சுடரினை மாங்குள சமரில் வீரகாவியமான லெப்.அழகு அவர்களின் சகோதரி சங்கேஸ்வரி ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியினை வீரவேங்கை லெப்.கேணல் மனோஜ் அவர்களின் […]
Tag: பிரித்தானியா
பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – நிழல் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் படுகொலைகளின்
யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து, விசாரணை ஆரம்பிக்க வேண்டும் – புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!
பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக,
கொலைவறியை தெறிக்கவிட்ட இராணுவ அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி ஆரம்பம்!
கடல் கடந்த போதிலும் தமிழர்கள் மீதான கொலைவெறியை தெறிக்கவிட்ட இராணுவத்
அவசர அழைப்பு : LONDON பேரணி
எதிர்வரும் 9/02/18 வெள்ளிக்கிழமை பி.ப 2 மணி
சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள் : பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தல் !!
லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ,
தமிழர்களை மிரட்டிய விவகாரம்; பிரித்தானிய சட்டத்தின் கீழ் குரோதத்தனமானது என்கிறார் கெலம் மக்ரே!
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் இலங்கையின் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ செயற்பட்டமை,
தமிழர்களுக்கு எதிராக மைத்திரியின் சுயரூபம் அம்பலம்! லண்டனில் பெரும் சர்ச்சை
பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர
தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகை காட்டியவரின் பணி பறிபோனது
லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகை காட்டிய இராணுவ
பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ,
இறுதி போரில் தமிழ் மக்களை படுகொலை செய்தவரே இந்த பிரியங்க பெர்னான்டோ!
லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை