நேற்று அதிகாலை முல்லைத்தீவு சாலை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகினை சிங்கள மீனவர்கள் மோதி கடலில்
Author: இலக்கியன்
பாடசாலை மாணவி கிருசாந்தியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு செம்மணியில் நடைபெற்றது!
1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாம் 7ஆம் நாள் கல்விப் பொது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி விழுப்புரம் பள்ளி ஆசிரியை ராஜினாமா
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திறகு விலக்களிக்க கோரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டு: பெண் உட்பட 8 பேர் கைது
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்த
20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை
கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண
மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!
06 செப்டம்பர், 2017 இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு,
பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் கருத்தாகாது : கிரியெல்ல சபையில் அறிவிப்பு
முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தாம் தயாராக
20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவு – த.தே.கூ!
மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு,
யுத்தத்தில் இறப்புக்கள் என்பது தவறுதலானவையே! எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
உலகிலே மிகத் திறமையான ஆயுதப் போராட்டத்தை நடத்தி என்னத்தைக் கண்டோம்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவு தேர்வு அவசியம் என்ற மத்திய அரசின்
கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்களில் இன்று மின்தடை
மின்சாரப் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக வடமாகாணத்தில்
கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்
கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா












