யாழ். மண்டைதீவு படகு அனர்த்தம்: சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

யாழ். மண்டைதீவு, கடற்பரப்பில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்

வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா்.

யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: ஐவர் கைது

யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர்

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்!

வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை

தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மான்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர்

பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே 6 மாணவர்கள் உயிரிழந்தனர் – ஏனைய மாணவர்கள்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் உயிரிழந்த மாணவர்கள் பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே உயிரிழந்தனர் என குறித்த மாணவர்களுடன் படகுச் சவாரி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக