கருணாநிதியுடன் வைகோ சந்திப்பு – உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மதிமுக பொதுசெயலாளர் வைகோ கோபாலபுரத்தில் சென்றுள்ளார்.

வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு பிரசவம்!!

உடுதும்பர மருத்துவனை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கருவொன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு

அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பு –சிவாஜி கோரிக்கை!

சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரிற்கும் இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.

லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…!

ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில்

முன்னாள் பெண் போராளிகள் மீது கவனம் செலுத்துங்கள்: தவமணி

சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு

வெற்று வாக்குறுதிகள் மூலம் தீர்வின்றித் தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள்! – அ.ஈ.த.மக்களவை!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை உள்ளூர்-சர்வதேச தினங்கள் வெறுமனே சம்பிரதாயமாகவே கடந்து செல்கின்றன என்பதன் அண்மித்த சாட்சியாக கடந்து

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்

இரட்டைத் தலையுடன் சிக்கிய பாம்பு

சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார்.

த.தே.கூட்டமைப்பை இன்றும் சந்திக்கும் மைத்திரி

காணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் படைத் தளபதிகள், சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக்

சசிகலா விவகாரம்:பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார்.