இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Author: இலக்கியன்
அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு ஆறு மாத விடுமுறை!
வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சரான பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில்
தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் – வைகோ
தமிழக முதல்வர் பழனிசாமியை பதவி விலகக் கோரி நாளைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி – முடிவெடுத்துவிட்டதாக தமிழருவி மணியன் திருச்சியில் பேச்சு
நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டதாக ரஜினி கூறியதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017
தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும், அனைத்து ஈகையர்களினதும் நினைவுகள் சுமந்த “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017
Bern பாராளுமன்றத்துக்கு அருகாமையில். “மக்கள் போராட்டம் – 30.08.2017
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும்,
ஆஸி. தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்!
அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டம்
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை
27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் கைது
குடிவரவு , குடியகல்வு சட்டத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல்
அமைச்சர் பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் லிங்கநாதன்!
வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக
மீண்டும் கைது செய்யும் முயற்சி
தன்னை மீண்டும் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.












