நெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்

நெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்

சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2017”!

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம்,

மதுபான விலை அதிகரிப்பால்
 வடமாகாண சபை உறுப்பினர் கவலை

இந்த அரசாங்கம் அனைத்துப் பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுபானங்களின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என

நீண்டகால பிரச்சினைகளை ஐந்து வருடங்களில் தீர்க்க முடியாது: பிரதமர்

அபிவிருத்தி உட்பட நாட்டின் நீண்டகால பிரச்சினைகளை வெறுமனே ஐந்து வருடங்களில் தீர்த்துவிட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழில் அடை மழை: ஒருவர் உயிரிழப்பு

நீண்ட வறட்சிக்கு பின்னர் வடக்கின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்ற நிலையில், இடி மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணற்காட்டு படுகொலைச் சம்பவம்: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். மணற்காட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரதும்

வவுனியாவில் வைத்தியசாலை சுற்றிவளைப்பு!

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை இன்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் மின்வசதியின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச

ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு விசேட அழைப்பு: டெனிஸ்வரன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டெனிஸ்வரன்

சிராந்தி ராஜபக்‌ஷ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான சிராந்தி ராஜபக்‌ஷ பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவில் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

ஆவா குழவைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை முறாவோடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்தில் உள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்