இடைக்கால அறிக்கையில் தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள்

முன்னணிக்கு இல்லை:தமிழரசுக்கு உண்டு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இன்முகம் காட்டும் சுதந்திரக்கட்சியின் உள்ளுர் வால்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு புறமுதுகு காட்டிவருகின்றன.

அரசியலமைப்பு மாற்றம் தோல்வியுற்றால் அதற்கான பொறுப்பை ஏற்பேன்! – சுமந்திரன்

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைககு புதிய அரசியல் யாப்பினூடாக தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கு கூடுதல் பங்களிப்பு

கோட்டாவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை!

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குர்திஸ் அமைப்பிற்கான ஆதரவை அமெரிக்க கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள்

குர்திஸ் ஆயுதக்குழுக்களிற்கான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.