சாவகச்சேரியில் குண்டுகள் மீட்பு

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வீதி மீள் நிர்மாணப் பணியில் இயந்திரம் ஈடுபட்ட வேளையில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டதாகத்

வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்- துரோகி கருணா

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்று சிறீலங்காவின் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா ) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்த மகிந்த தரப்பு திட்டம்?

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள எதிர்வரும் 30

பாகிஸ்தான் மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 22பேர் பலி

பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இடைகால அறிக்கை தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பூரண

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வீட்டில் வேலி அடைக்கப் பயன்படுத்திய தகரம் மின் வயரை அறுத்துச் சென்றநிலையில் அவ் வீட்டின் உரிமையாளர் மின்சாரம்

நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைது

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு: பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

முல்லைத்தீவு மீனவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றுமாலை