தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என
Category: செய்திகள்
யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்டக் குளத்தடியில், யானை தாக்கியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று
இந்தியாவில் கோர விபத்தில் ஈழ அகதி ஒருவர் பரிதாபமாக பலி!
இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு – பொ. ஐங்கரநேசன்!
எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.
அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – சிங்கக்கொடி சம்பந்தன்
அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்,
திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் தலைமைகள் தகுதியற்றவர்கள்.
இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளில் தமிழரசியல்
யாழ் பல்கலையில் மாபெரும் போராட்டம்!
தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது மதத்துவேசமும், பாசிசமும் நிறைந்த மடமைத்தனம் – சீமான் கண்டனம்
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
இரு இந்தியர்கள் யாழில் கைது
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில்,
மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் வடக்கில் காணிகள் பறிக்கப்படவில்லை – பசில் ராஜபக்ஷ!
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று
ஏ-9 வீதியில் போக்குவரத்தை முடக்கிய மக்கள்!
வவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் செட்டித்தெருவில் வாள் வெட்டு!
யாழ் செட்டித்தெருப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.











