விரும்பினால் மன்னாருக்கு வாருங்கள்! சிவகரன்

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு தன்னை விசாரனைக்கு வர அழைப்பு

மூதூரில் தமிழ் விவசாயிமீது சிங்களவர்கள் தாக்குதல்!

மூதூர் பாடுகாட்டு பகுதியில் இன்று தனக்கு சொந்தமான வயலில்மூதூர் பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் என்ற விவசாயி சக விவசாயி இருவருடன் நின்றவேளை அங்கு சென்ற நீலாபொல கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊர்காவல் படைவீரர் சகிதம் ஏழு பேருக்குமேற்பட்டோர்களால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு மேலும் உடல்முழுவதும் தடிகளாலும் கல்களாலும் தாக்கிய உட்காயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது மற்றைய இருவரும் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டனர். மேலும் சற்று அருகாமையில் நின்ற மூதூரைச் […]

இன்று நள்ளிரவிலிருந்து கிழக்கு மாகாணசபை ஆளுநரின் கையில்!

கிழக்கு மாகாணசபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில், மாகாணசபையின் நிர்வாகத்தை ஆளுனர் ரோகித

அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும்,

வித்தியா கொலை குற்றவாளிள் மீது சிறைச்சாலையில் தாக்குதல்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மரணதண்டனைக் கைதிகள்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.