தென்னமெரிக்க நாடான பிரேசிலின் சட்டத்தின்படி போர்க்குற்றச் சாட்டுக்களில்
Category: செய்திகள்
புதிய அரசமைப்பு நிறைவேறியே தீரும் மைத்திரி மட்டக்களப்பில் திட்டவட்டம்
புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்,
கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது மகிந்தவிடம் சம்பந்தர் இடித்துரைப்பு
கடந்த காலத்தில் விடப்பட்ட தவறுகள் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதைத்தான்
விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கிறது!
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப்
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் சம்பந்தன், சுமந்திரனுக்கு முன்வரிசையில் இடம்!
நேற்று(31) ஆரம்பித்துள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டில் தமிழ்த் தேசியக்
இரணைதீவு மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைக்கு கடற்படை இணக்கம்
கிளிநொச்சி இரணைதீவு காணி விடுவிப்பின் முதற்கட்டமாக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மிச்சமிருக்கும் விடுதலைப் புலிகளையும் கொல்ல வேண்டும் என்கிறார் பிரதியமைச்சர்!
நீண்டகாலமாக செயற்பட்டு வந்த விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதியமைச்சர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் அலிஸ் வெல்ஸ்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்,
என்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது – ஜெகத் ஜெயசூரிய!
தன்மீது போர்க்குற்றச்சாட்டு வழக்கினைத் தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய
புத்தூர் இடுகாட்டில் சேதம் விளைவித்தமை! கைதானவர்கள் பிணையில் செல்ல அனுமதி!
புத்தூர் கலைமதி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 24 பேரும் தலா 1 இலட்சம் ரூபாய்
வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உலகளாவிய கையெழுத்து இயக்கம் தொடங்கியது !
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளான இன்று இலங்கைத்தீவில் காணமல் ஆக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதிவேண்டி உலகளாவிய கையெழுத்து











