போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்
Category: செய்திகள்
சிம் அட்டைகள் உரியவர்களின் பெயர்களில் சரியாக பதியப்படவேண்டும் – அமைச்சரவை அங்கீகாரம்!
உரிய தகவல்களுடன் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை பதிவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடும் இழுபறிக்கு பின் அமைச்சர்கள் பதவியேற்பு!
வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம்,வீடமைப்பு,போக்குவரத்து,மின்சாரம்,சுற்றுலாத்துறை,உள்ளுராட்சி,மாகாண நிர்வாகம் மற்றும்
யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு
யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு
முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!
கிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமனம்!
விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு தான் வருந்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபை
வித்தியா கொலைவிவகாரம் – மாவையிடம் சி.ஐ.டி விசாரணை !
வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு
இறுதிப் போரின் மர்ம முடிச்சு எரிக் சொல்ஹெய்ம்மிடம், அதை அவர் அவிழ்க்க வேண்டும் – அனந்தி கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் முன்னாள் சமாதான
வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு பிரசவம்!!
உடுதும்பர மருத்துவனை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கருவொன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு
அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பு –சிவாஜி கோரிக்கை!
சிறைகளினில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரிற்கும் இலங்கை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.
லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…!
ஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில்











