ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.
Category: செய்திகள்
சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் ! – ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர். மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் […]
மே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம்! உறுதியாய் வெல்வோம்! – சீமான் சூளுரை
வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் என்கிற தேசிய இனம் தனித்தன்மை கொண்ட ஒரு இறையாண்மை தேசிய இனமாகும். தாயகத்தமிழகம்,தமிழீழம் என்கின்ற இரண்டு தாயக நிலங்களை உடையப் பூர்வகுடி மரபினர் தமிழர். தமிழர்களின் பூர்வீக தாய் நாடான தமிழீழ நிலத்தை பல நூற்றாண்டுகளாக சிங்களர்கள் ஆக்கிரமித்து மண்ணின் பூர்வ குடிகளான தமிழர்களை அடிமைத் தேசிய இனமாக வீழ்த்தி சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர மக்களாக நடத்தி வருகின்றனர். கொடுமையான சிங்கள ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் அகிம்சை வழியில் […]
சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரழ்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!
மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு எமக்கு உணர்த்தியிருக்கும் செய்தியாகும். மனிதநேயத்தை பறைசாற்றும் பன்னாட்டு அரசியல் முற்சந்தியிலே புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆகிய […]
யேர்மன் வாழ் எம் தாய்த்தமிழ் உறவுகளே!
முள்ளிவாய்க்கால் பெருவலி தாங்கிய, தமிழின அழிப்பின் உச்ச நாள் மே18இன் 10 ம் ஆண்டு நினைவுப் பேரணியோடும், வணக்க நிகழ்வோடும் உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள தயாராகுவோம். நாடு தழுவிய வகையில் எமது உறவுகள் வருகை தர வாய்ப்பாக ஒழுக்கமைக்கப்பட்டுள்ள பேரூந்துகளிலும், சிற்றூர்திகளிலும் மற்றும் தனிப்பட்ட முறையிலுமாக குறித்த நேரத்தில் பங்கு கொள்வோம். ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் தவறாது பங்கு கொள்வதோடு, எம்மால் இயன்ற அளவு எமது வாழ்விட மொழி நண்பர்களை, அயலவர்களை, சமூகப் பிரதிநிதிகளை அழைத்து வருவோம். […]
தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ள சிறிலங்கா
எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஐந்து அமெரிக்கர்களும் உயிரிழந்த – ஈஸ்டர் நாளன்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிப்பதாகவும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா வலுவான ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்க […]
சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்: முன்னணி
தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறியக் கோரியும் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றபோதும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் விடயத்திலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவேண்டுமென கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ,நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டு […]
ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.ஏற்பாட்டுக்குழுவுடன் மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அணிதிரண்டு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அனைத்து உறவுகளையும் அணி திரண்டு வந்து பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் தமிழினப்பேரவலம் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குகள் காலை ●10. 30 -அகவணக்கம். ●10.32 -பொது சுடரேற்றல் (முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த ஒருவர்). ●10.33 -ஏனைய சுடர்கள் ஏற்றப்படும் ●10.35-மலரஞ்சலி. ●10.40-மே -18 பிரகடனம் (வடக்கு கிழக்கு சர்வமத தலைவர்கள்) ●10.55-மலரஞ்சலி […]
500 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு மீட்பு!
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க வீசிய பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வெடிக்காத நிலையில் இருந்த சக்திவாய்ந்த குண்டு ஜேர்மனின் ஹம்பேர்க் நகரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வாழும் பகுதியான ஹம்பேர்க்கில் சுமார் 6,000 அளவில் மக்களை வெளியேற்றிய பின்னரே அந்த குண்டு தீயணைப்பு வீரர்களினால் மீட்கப்பட்டுள்ளது. வடக்கு ஜேர்மனியின் துறைமுக நகரமான ஹம்பேர்க்கில் கட்டிட வேலைக்காக கிடங்கு தோண்டும்போதே 1,000-பவுண்டு (500 கிலோ) எடையுள்ள இந்த குண்டு கண்டுபிடித்துள்ளது.
தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த ரிசார்ட், கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?
முஸ்லிம் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ரிசார்ட் பதியுதீனைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியத்திற்கு முற்றிலும் எதிரானவர். முஸ்லிம் தேசியம், இஸ்லாம் மதவாதம் போன்றவற்றில் தீவிர பற்றுறுதி உடையவர். தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரம் காட்டி வருபவர். குறிப்பாக, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து முஸ்லிம் குடியேற்றங்களை […]
ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நினைவு ஒன்றுகூடலில் தமிழர்களுக்கு அனைத்துலக நீதி கிட்டுவதை பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது. இன்று 15.05.2019 மாலை 6:00 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் உள்ள பத்தாவது கேட்போர் கூடத்தில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி […]
யாழில் கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குகுழி தீவிரவாதிகளினுடையது
யாழ்.நகா் பகுதியை அண்டிய முஸ்லிம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் பதுங்குழிகள் தொடா்பாக காவல்துறையினர் பரபரப்பான தகவல்களை வழங்கியுள்ளதாக தென்னிலங்கையை தளமாக கொண்டு இயங்கும் இணைய தளங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்த செய்திகளின் பிரகாரம், நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடித்தளத்தில் நிலக்கீழ் தளம் இருப்பது சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவொன்றின் கோரிக்கைக்கு அமைய […]












