எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிக அவைத் தலைவராக இருந்தார்.
Category: தமிழ்நாடு செய்திகள்
இனி அதிமுகவுக்கு மூடுவிழா தான் – சீமான்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
அனிதா மரணத்தில் சந்தேகம்? – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட
முதல்வர் எடப்பாடியை திடீரென சந்தித்த நடிகர் விஜய்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் திடீரென இன்று சந்தித்து பேசினார்.
ஆர்.கே.நகர் தேர்தல்: மதுசூதனன்-தினகரன் மீண்டும் போட்டி
ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் களம் இறங்க உள்ளார். டி.டி.வி. தினகரனும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியல்: மோடியின் புதிய இந்தியா 100-வது இடம்
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினி அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 119 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரத்தில் அமலிலுள்ள 144 தடையுத்தரவை விலக்கக்கோரி நாம் தமிழர்
முகநூலில் (ஃபேஸ்புக்) சீமான் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவுப்பு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) முகநூல் குழுவினரால் ( Facebook Team )
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
மதுரை நகரின் மத்திய பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு மிக அருகே அமைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த விற்பனைச் சந்தை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு
அடிப்படை வசதிகளற்ற திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைத் தத்தெடுத்த நாம் தமிழர் கட்சி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சோளங்குருணி என்ற ஊரில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்குகிறது.
ஈழப்போர் தமிழகத்திலும் வெடிக்கும் – எச்சரிக்கும் திருமுருகன் காந்தி (காணொளி)
புதுச்சேரியில் மே 17 இயக்கம் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது.
பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்தினார் என்பதை ஜெனிவாவில் விளங்கப்படுத்தினேன் – தொலைக்காட்சி நேர்காணலில் வைகோ
ஐநாவின் 36வது தொடரில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பிய மதிமுக பொது செயலரும் தமிழீழ ஆதரவாளருமான வை கோபாலச்சாமி மதிமுகம்










