தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது.

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும்

முஸ்லிம் மக்கள் சிறிலங்காவின் உளவாளிகளாக செயற்பட்டனர்!

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது.

ஜெனீவா மற்றும் ரணிலின் பதவி பறிப்பில் இருந்து தப்பிக்கும் பின்னணியில் தூண்டப்படும் இனமோதல்!

இசுலாமியர்களுக்கு எதிரான சிங்கள காடையர்களின் இனவெறித் தாக்குதல் கண்டி திகன பகுதியில் ஆரம்பித்திருந்த நிலையில் இன்று நாடு

முஸ்லிம்களின் கடைகளில் பறக்கவிடப்பட்டுள்ள சிங்கக்கொடி!

கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம்.

Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான ஈருருளிப் பயணம் அம் மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது,

இலங்கை சிங்கள பௌத்த நாடே : இதனை மாற்ற முடியாது என்கிறார் நாமல்

இலங்கை சிங்கள பௌத்த நாடு இது தொடர்பான மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.