வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக
Category: முக்கிய செய்திகள்
இலங்கையில் தொடர்ந்தும் பலர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் – ஐ.நா
இலங்கையில் பலர் ஒடுக்குமுறைக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுண்டிக்குளம் போராட்டத்தை தலைமைதாங்கியவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்!
சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த
இடைக்கால அறிக்கையை வரவேற்று உரையாற்றினார் சம்பந்தன்!
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்று உரையாற்றியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாளேந்திரனைத் தாக்க முற்பட்ட சிறீதரன்!
மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்
சிறீலங்காவுக்கு ஐ.நா உதவிச் செயலர் கடும் கணடனம்!
சிவில் சமூகப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா மீது, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின்
“பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டன” – ஐநாவில் சசிரேகா தமிழ்ச்செல்வன்
வவுனியா ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின்
அரசாங்கத்துக்கு வால் பிடிப்பதாக சுமந்திரனைத் திட்டித் தீர்த்தது கூட்டு எதிரணி!
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியபோது, இந்தச்சட்டமூலத்தை
சர்வதேச பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும் – ஐ.நாவில் சிவாஜிலிங்கம் அவர்கள்
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 36 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
தியாகி திலீபனின் ஆறாம் நாள் நினைவு நிகழ்வுகள் நல்லூரில்.
இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து மரணித்த தியாக தீபம்
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் – சிங்கக்கொடி சம்பந்தன்
தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன,










