பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புபெற்ற செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா ஆரம்பம்!

ஈழத்தமிழர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்பு பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி!

யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஆரம்பம்!

தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் குறித்தான கலந்துரையாடல்

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

தாக்குதல்:கணவனும் மனைவியும் மருத்துவமனையில் சேர்ப்பு

சாவகச்சேரி வடக்குப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கணவனும் மனைவியும் சாவகச்சேரி மருத்துவமனையில்

வவுனியாவில் 15 வயது சிறுவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு

வவுனியா நகரில் பிரபல பாசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக

அம்பாறையில் தமிழ்க் கிராமத்தை தத்தெடுத்த ஜெர்மனியைச் சேர்ந்த யாழ். இளைஞன்

அம்பாறை மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டில் 52 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தை ஜெர்மனியைச் சேர்ந்த

பதவிக்காக நீதிமன்றத்தை நாடினார் டெனிஸ்வரன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழினப் படுகொலைக்கு நீதிவேண்டி ஈருரளிப்பயணம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அவை வரை 06.09.2017 – 18.09.2017

எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது