தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருடர்களைப் பாதுகாக்கக்கூடாது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு திருடர்களைப் பாதுகாக்கின்ற வேலையில் ஈடுபடாமல் எதிர்க் கட்சிக்குரிய

ஜெனிவாவில் சிறீலங்காவை பிணையெடுக்கும் கூட்டமைப்பு – ஆதாரம் உள்ளே!

தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு ஆட்சியை

தொடங்கியது தென்னிலங்கை மீனவர்களது படையெடுப்பு!

தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்று பகுதியில் ஒவ்வொருவரிடமும் சீசனுக்காக வந்து பலநூற்று படகுகளை வைத்து தொழில்செய்துவருவது

காரைநகரிலும் ஈபிடிபி,கூட்டமைப்பு,ஜதேக கூட்டு!

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே காரைநகர் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

யாழ் மாணவர்கள் கொலை வழக்கு; பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான

12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

வல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு.

வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தமிழ்தேசிய

அம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு