நிலைமாறு கால நீதியை நிலைநாட்டல் தொடர்பில் இலங்கைக்கு ஐ.ரோ.ஒன்றியம் வலியுறுத்தல்!

காணாமற்போனவர்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் தெளிவான பதில் கிடைக்காவிட்டால்

சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோகும் நிலை – சி.வி.கே.சிவஞானம் கவலை!

சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிமுதல் செய்யப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர்

ஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட சிறை!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் 9 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தியத்தலாவவில் பேருந்தில் குண்டுவெடிப்பு – 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பேர் காயம்

தியத்தலாவவில் பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 சிறிலங்கா படையினர் உள்ளிட்ட 17 பயணிகள் காயமடைந்தனர்.

பேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்

தியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா