2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Author: இலக்கியன்
நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்த வீதிகளை வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்!
நீண்டகாலமாக சீர்செய்யப்படாது சேதமடைந்த வீதிகளை புனரமைத்து தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஆணின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.
சிறிலங்கா தேயிலைக்கு ரஷ்யாவில் தடை, மைத்திரி கவலை, தடை நீக்குமாறு கெஞ்சிக் கடிதம்
சிறிலங்காவின் தேயிலை தமக்கு வேண்டாம் எனக் கூறி,
சிறீதரனிடம் வந்தது இந்திய பணம் நான்கரை கோடி!
தனித்தமிழரசுக்கட்சி போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீதரனின் கைகளை பலப்படுத்த
கூட்டமைப்புடன் இணைகிறதா ஸ்ரீலங்கா முஸ்ஸிம்காங்கிரஸ்!
உள்ளூராட்சி சபைக்கான வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா
மலேஷிய பிரதமர் வடக்கு முதல்வர் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்த மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் வடக்கு முதல்வரை இன்று காலை கொழும்பில் சந்தித்துள்ளார்.
தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு.
1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் ,
நியாயம் கேட்டதற்காக அவதூறு செய்தி வெளியிட்ட யாழ் தினக்குரல் பத்திரிகையின் செயல் கவலைக்குரியது! அனந்தி சசிதரன்!
பாதிக்கப்பட்ட மக்களிற்காக மக்கள் பிரதிநிதியாக நியாயம் கேட்ட காரணத்திற்காக
பெண் பிள்ளைகளின் பாதுகாப்பான வாழ்விற்கு பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!
பெண்பிள்ளைகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தமது பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும்
யாழில் புளொட் அமைப்பின் அலுவலகம் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு! ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் புளொட் அலுவலகம் ஒன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஹைட்டி பெண் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தாக்கல்
இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்கு