யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

யாழில் கடத்தப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்பு!

யாழ்ப்பாணம் – புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மக்களை கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு – தேர்தல் பிரச்சாரத்தில் குதிப்பு!

தமிழகத்தின் தென்கரையான கன்னியாகுமரியில் தமிழக அரசின் மீதான நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது.

அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு!

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர்.