ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை

மியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்! அனந்தி சசிதரன்!

போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்

வித்தியா படுகொலை வழக்கு!பொலிஸ் ஆய்வாளர் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச்

ஊர்காவற்துறையில் இந்தியப் பெண்கைது

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து புடவை விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்தியப் பெண் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு

ஆசனப் பங்கீடு தொடர்பில் மீண்டும் மந்திராலோசனை!

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு

19 வயது யாழ் இளைஞன் கேரளா கஞ்சாவுடன் வவுனியாவில் கைது

19 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

குமரன் பத்மநாதன் (கே.பி) வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு!

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து

உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டுள்ள உதயன் நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! அனந்தி சசிதரன்!

அடிப்படை ஆதாரம் ஏதுமின்றி உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்டிருக்கும் உதயன் நாளிதழின் செயல் ஊடக தர்மத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.