நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Category: ஈழம் செய்திகள்
மன்னார் வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு
மன்னார் வீதியிலுள்ள கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக விபத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தியாகி திலீபன் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் 2017
தியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 5 ஆம் நாள் நினைவு தினத்தில் முல்லைத்தீவில் மக்கள் அஞ்சலி
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் 5 ஆம் நாள் நினைவு நிகழ்வுகள் முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.
மல்லாவி-வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பு.
மல்லாவி-வடக்கு பகுதியில் கடந்த 14.09.2017 அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழின அழிப்புக்கு நீதிகேட்ட ஜெனிவாவில் ஆரம்பமானது நீதிக்கான பேரணி!
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் சற்றுமுன் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது. பேரணியில்
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் 4ம் நாள் நினைவு நிகழ்வு நல்லூரில்!
தியாகதீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அவரது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
பிரித்தானியாவில் தமிழர்கள் தமது வீடுகளில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்
ஜெனிவாவில் அணிதிரளுங்கள்! உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அழைப்பு
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும்,
திலீபனின் நிகழ்வைக் குழப்பிய ஆனோல்ட் சிறிலங்கா அரசின் கைக்கூலி, கஜேந்திரன் கண்டனம்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆனோல்ட் சிறிலங்கா
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு!
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய
மு/விநாயகபுரம்.அ.த.க பாடசாலையின் வரலாற்று நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும்
கடந்த 14.09.2017 அன்று பாடசாலை முதன்மை மண்டகத்தில், பாடசாலை சமூகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட