ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் சேர்க்கப்பட்டிருந்த
Author: இலக்கியன்
முதலில் ஒபிஎஸ் அணியை கட்சியிலிருந்து நீக்குங்கள் – தினகரன் அணி வியூகம்
சபாநாயகர் ஒரே விவகாரத்தில் இருவேறு விதமாக நடந்து கொண்டதை சுட்டிக் காட்டி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?” – மாபெரும் கருத்தரங்கம் | மருத்துவப் பாசறை
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்திய “நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?”
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ள மோடி – எடப்பாடி தரப்பு தகவல்
சென்னயில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அமைச்சர்கள் கூறினர்.
வடக்கில் முஸ்லிம்களுக்காக முன்னிற்று செயற்படுவேன் – மாவை உறுதி!
வடக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வீடமைப்பு
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் சோதனைகள் தீவிரம்
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் மீது சிவில் உடை தரித்தவர்களின் சோதனைகள் அதிகரித்து
இலங்கைக்கு ஆப்பு வைக்கும் மனித உரிமைகள் ஆணையர்! – சுபத்திரா –
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது.
எதிர்க்கட்சிகள் ராஜினாமா?
எதிர்கட்சிகள் கூண்டோடு ராஜினாமா செய்தால் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்தும் நெருக்கடி ஆளும் கட்சிக்கு ஏற்படும்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் 5 ஆம் நாள் நினைவு தினத்தில் முல்லைத்தீவில் மக்கள் அஞ்சலி
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் 5 ஆம் நாள் நினைவு நிகழ்வுகள் முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது
வவுனியா, பாரதிபுரம் பகுதியில் கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற நபரொருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாவி-வடக்கு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பு.
மல்லாவி-வடக்கு பகுதியில் கடந்த 14.09.2017 அன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
21ஆம் திகதி அரசியலமைப்பு சபை கூடும் : இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும்
அரசியலமைப்பு சபை எதிர்வரும் 21ஆம் கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.