மஹிந்த அரசு எத்தகைய பாதையினில் பயணித்த தோ அதே பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றதென யாழ்.பல்கலைக்கழக சட்ட துறை
Category: செய்திகள்
எரிந்தது பா.ஜ.க. கொடி 100க்கும் மேற்பட்டோர் கைது
அனிதா மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட அலை தமிழ்நாடு முழுவதும் எழுந்து வருகிறது.
வவுனியாவில் தொடரும் வாள் வெட்டு!
வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள்
போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் – சம்பந்தன்
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இராணுவத்தை மாட்டிவிடக் கூடாது
இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வவுனியாவில் அமைதிப்பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்
மியன்மார் ரோகிங்யாவில் இடம் பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை கண்டித்து
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் நாட்டு உணர்வு சிறப்பாக இருந்திருக்கும்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக்கவில்லை
இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக்கவில்லை.
சரத் பொன்சேகாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும்! – விமல் வீரவன்ச
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென,
சட்டத்தினைத் தெரிந்து கொள்ளுங்கள்: நாமலிற்கு விஜயகலா பதிலடி!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால்,
ஒட்டிசுட்டான் சமணங்குளத்தில் கோரவிபத்து: 2 பேர் பலி !
ஒட்டிசுட்டான் சமணங்குளத்தில் இன்று பாரிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.