பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம்-சிவாஜிலிங்கம்

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம் என மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமத்தில் நேற்று மாலை வெடி விபத்து

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று

ஓட்டமாவடியில் கடைகளை உடைத்து திருட்டு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர்

சிப்பாய்கள் மீதான தாக்குதலுக்கு தனிப்பட்ட பகையே காரணம்!!

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் இராணுவச் சிப்பாய்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட முரண்பாடுகளாலேயெ நடந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப்

முகமாலையில் வெடிப்பு – பெண் படுகாயம்!

பளை, முகமாலை வடக்கில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சிறுமி ஒருவர் சிறு காயங்களுக்கு

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை

அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்யும் ஸ்ரீலங்கா

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை நேரில் சென்று தெரிவித்த அம்பாறை மாவட்ட உறவுகள்

முல்லைத்தீவில் தமது பூர்வீக காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் தமது ஆதரவை நேரில்

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கடற்படை சிப்பாய் காங்கேசதுறையில் மரணம்!

காங்கேசதுறை கடற்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த