கிளிநொச்சி இரணைதீவு காணி விடுவிப்பின் முதற்கட்டமாக காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Tag: கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள ராணுவ நினைவுத் தூபியை அகற்றவேண்டும் என்று கோரிக்கை!
கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச்
நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்!
வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை
முகமாலையில் கண்ணிவெடிகளைப் புதைப்பது யார்?
அண்மையில் கண்ணிவெடிகளற்ற பிரதேசமென உறுதிப்படுத்தப்பட்டு மக்களின்
கிளிநொச்சி மருத்துவமனையில் மனநலப் பிரிவு திறந்துவைப்பு!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனநலப் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர் விடுதி ஆகியவை இன்று வடமாகாண முதலமைச்சரால்
கிளிநொச்சிப் பொதுச்சந்தை துர்நாற்றம் : பொதுமக்கள் விசனம்
கிளிநொச்சி பொதுச்சந்தையில் நீண்ட காலமாகத் துர்நாற்றம் வீசி வருகின்றது.
189 நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம்!
189 நாட்களை கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்றம்
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமத்தில் நேற்று மாலை வெடி விபத்து
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று
சிப்பாய்கள் மீதான தாக்குதலுக்கு தனிப்பட்ட பகையே காரணம்!!
கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் இராணுவச் சிப்பாய்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட முரண்பாடுகளாலேயெ நடந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப்
கிளிநொச்சி வாள்வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேர் பொலிசாரால் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.