வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருட்டு

வவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் தொடரும் வாள் வெட்டு!

வவுனியா – குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள்

வவுனியாவில் 15 வயது சிறுவன் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு

வவுனியா நகரில் பிரபல பாசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவன் ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு வவுனியாவில் அமைதிப்பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவுகோரி, வவுனியாவில் அமைதிப்பேரணி ஒன்று, இன்று (04) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி?

போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள்

பண மோசடியில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது

வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த

விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில்!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா ஏ9 வீதியில் வாகன வாகன விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

வவுனியா, ஏ9 வீதி களுகன்னாமடுவில் இடம்பெற்ற வாகன வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள்