உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், மன்னார் மறைமாவட்ட
Author: காண்டீபன்
சசிகலாவை வெளியில் எடுக்க உதவும் பிரபலம் யார் தெரியுமா?
பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா.
அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும்,
வித்தியா கொலை குற்றவாளிள் மீது சிறைச்சாலையில் தாக்குதல்!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மரணதண்டனைக் கைதிகள்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சாவகச்சேரியில் சேதனப் பசளை இனந்தெரியாதோரால் தீக்கிரை
சாவகச்சேரி நகரசபையால் தயா ரிக்கப்பட்ட பெருமளவு சேதனப் பசளை நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரயாக்கப்பட்டுள்ளன என்று
ஏவுகணைகளை நகர்த்துகின்றது வடகொரியா- வெடிக்குமா போர்?
தலைநகரிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு பல ரொக்கட்களை வடகொரியா இடமாற்றியுள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பரோலில் வெளியில் வருகிறார் சசிகலா?
பல்லுறுப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை சந்திக்க 10 நாள்கள் பரோல் கேட்டு சசிகலா
தமிழகத்தில் அதிமுக, திமுக, மத்தியில் காங்கிரஸ், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்: விஜயகாந்த்
இந்தியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தமிழகம் நன்றாக இருக்க
தமிழர் பக்கம் திரும்பும் சீனா
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக,
எம் இனத்தை அழித்தவன் மீண்டும் வடக்கில் – குடைபிடிக்கும் துரோகிகள்
கிளிநொச்சி சென்ற சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே! – சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து
எதிர்வரும் 02.10.2017 அன்று கிளிநொச்சி இராமநாதபும் மகாவிதியாலயத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியைமுன்னிட்டு
அனிதா குடும்பத்துக்கு டிடிவி.தினகரன் 15 லட்சம் நிதியுதவி
நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பை படிக்க இயலாத காரணத்தினால், தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின்