மட்டு. மாவடி முன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம்

மட்டக்களப்பு மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு பெருந்திரளான மக்கள் வணக்கம் செலுத்தினர்.

கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மக்கள் எழுச்சி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ விடுதலைக்கு தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள பொது

கனகபுரம் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு நினைவேந்தல்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களுக்கு இன்று (27) நினைவேந்தல் நிகழ்வு அந்த துயிலும் இல்லத்தில்

தேசியத் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடினர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமிழீழத் தேசியத்தலைவரின் 64 வது அகவை நாள் வெகு விமர்சையாகக் மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல்

கூட்டமைப்பின் நடுநிலை மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக அமையாது – கஜேந்திரகுமார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டும் என கேட்பது மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாடாக ஒருபோதும் அமையாது என தமிழ்

மாவீரர் நாளுக்கு தடை – நீதிமன்ற போலி கட்டளைப் பிரசுரம் வெளியீடு

கோப்பாயில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு எதிராக அதற்கு தடை விதிக்குமாறு கோரி கோப்பாய் பொலிசார் யாழ் நீதிமன்றில் மனுத்தாக்கல்

நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும்! ஐரோப்பி ஒன்றியம் எச்சரிக்கை!

கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை

போலி அரசியலமைப்புக்காக ரணிலை ஆதரிக்கும் கூட்டமைப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்காத, இதுவரை தமிழ்த் தேசிய அரசியல் நிராகரித்து வந்த ஒரு போலி

வல்லரசுகளின் தாளத்தில் கூட்டமைப்பு ஆடுகின்றது: கஜேந்திரகுமார்!

பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழுத்தம்

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா

கவிழந்தது நல்லாட்சி:பிரதமரானார் மகிந்த,பதவியை இழந்தார் சம்பந்தன்

கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச