டிடிவி தினகரனை வரவேற்க மதுரையில் தடைபோட்ட காவல்துறை!

மதுரை திருமங்கலத்தில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க காவல்துறை தடை விதித்துள்ளது.

அனிதா அஞ்சலி நிகழ்வில் அமீர் – ரஞ்சித் இடையே கருத்து மோதல்

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு உரிமை ஏந்தல் நிகழ்வு ந‌டைபெற்றது.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி விழுப்புரம் பள்ளி ஆசிரியை ராஜினாமா

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திறகு விலக்களிக்க கோரி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரும் ஐ.டி துறையினர் – சோழிங்கநல்லூரில் அஞ்சலி!

06 செப்டம்பர், 2017 இன்று மாலை 5 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா முன்பு,

திமுகவின் முரசொலி பவளவிழாவில் முழங்கிய வைகோ

மேடையில் கருணாநிதி இருப்பதாக மானசீகமாக கருதி பேசுகிறேன் என்று கூறி முரசொலி பவளவிழாவில் பேசினார் வைகோ.

தொடர்மோதல்… அ.தி.மு.க அலுவலகம் சீல்வைப்பு

முதலமைச்சர் பழனிசாமி தரப்பினருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக நன்னிலம்

தமிழக,பா.ஜ.க அரசுகளுக்கு செருப்படி…. வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் – தினகரன் அறிவிப்பு!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

எரிந்தது பா.ஜ.க. கொடி 100க்கும் மேற்பட்டோர் கைது

அனிதா மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட அலை தமிழ்நாடு முழுவதும் எழுந்து வருகிறது.