குடும்ப பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

மன அழுத்தத்துக்குக்கு உள்ளாகியிருந்த குடும்ப பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் பிள்ளையின்

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புபெற்ற செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா ஆரம்பம்!

ஈழத்தமிழர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்பு பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி!

யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை புளியங்கூடலில் மாட்டுவண்டி சவாரி போட்டி கோலாகலமாக இடம்பெற்றது.

தாக்குதல்:கணவனும் மனைவியும் மருத்துவமனையில் சேர்ப்பு

சாவகச்சேரி வடக்குப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கணவனும் மனைவியும் சாவகச்சேரி மருத்துவமனையில்

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியா பச்சைக்கொடி காட்டியது

பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

காரைநகரில் விபத்து – இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!

காரைநகர் டிப்போவுக்கு அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்

கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட