தியாக தீபம் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியிடம் விசாரணை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால்,

ஆர்னோல்டின் முடிவு தவறான முன்னுதாரணம்

உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான

யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்!

தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இராணுவ புலனாய்வாளர்கள் மீண்டும் அட்டகாசம்…திலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அகற்றம்!

நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் தலைமைகள் தகுதியற்றவர்கள்.

இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளில் தமிழரசியல்

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவாக அடையாள உண்ணாநோன்பு!

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (26.09.2017)

தியாகதீபம் திலீபனின் இறுதிநாளின் நினைவஞ்சலி

தியாகதீபம் திலீபனின் பன்னிரெண்டாவது (இறுதி) நாள் அஞ்சலி நிகழ்வுகள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஸ்டிப்பு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு தினம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.