புலிகளின் சின்னம் பொறித்த ரி. சேர்ட் அணிந்த யாழ். இளைஞன் – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

யாழில். விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கொடிகாமத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி – சேர்ட் அணிந்தவாறு நிகழ்வில் கலந்து கொண்டார். அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த இராணுவ […]

சுமந்திரனுள்ளும் புகுந்தததா விடுதலை ஆவி!

தமிழரசுக்கட்சியின் தலைவர் கதிரைக்கு போட்டியிட எம்.ஏ.சுமந்திரன் தயாராகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் மாவீரர் குடும்பங்களது கௌரவிப்பிற்கு தனது சொந்த நிதியிலிருந்து நிதி அள்ளி வழங்கியுள்ளார். இதனிடையே வடமராட்சியில்; மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரனும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்இடம் பெற்ற நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் […]

நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு

நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும், புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு!

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பிலிப்பைன்ஸில் பயங்கரம் – 32 பேர் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸ் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையின் போது 32 பேர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் என

148 மில்லியன் தந்தால் காணிகளை உடனே விடுவிப்போம் – ராணுவம் தெரிவிப்பு!

புனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என

பாராளுமுன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை பிற்பகல் முறாவோடை பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள் | தாம்பரம்

நாற்புறமும் சிக்கல்களால் சூழப்பட்டு நிர்கதியற்று நிற்கிற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும், விடியலுக்குமான இறுதி வாய்ப்பாக நம் கைகளிலே வரலாறு

கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் நீதியின்மையால் தமிழர்கல் பாதிப்பு – ரவிகரன்

கடந்த காலத்தில், 1983 வரை தமிழர்களிடம் இருந்த கரவலைப்பாடுகள் இன்று தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கடற்தொழில் நீரியல்

மகிந்த அணியிலிருந்து 7 பேர் மைத்திரி அணிக்கு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 7 எம்.பிக்கள் மைத்திரி அணியுடன் இணையவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தக்குதல்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது.