எமது ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நாங்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்கள் எமது
Author: இலக்கியன்
கடலில் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை மீனவர் மீட்பு!(காணொளி)
வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றபோது காணாமல் போயிருந்த மீனவர் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
சிங்களவர்கள் மோசமானவர்கள் அல்ல சம்பந்தன் புகழாரம்
எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி
அரசாங்கம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் – ஜெகத் ஜெயசூரிய
போர்க்குற்றச்சாட்டு வழக்கினை தன்மீது தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ராணுவத்தினர் மீது யார் குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் நாம் அவர்களை காப்போம்-சஜித் பிரேமதாச
ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு
காரைநகரில் விபத்து – இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!
காரைநகர் டிப்போவுக்கு அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க
போர் இடம்பெற்றபோது ஜகத் ஜயசூரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பண மோசடியில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது
வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த
கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு! ஒருவர் கைது!
கிளிநொச்சி – தர்மபுரம் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!
புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக
‘உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவா ஓட்டு போட்டோம்?’ – கொதிக்கும் இயக்குநர் கௌதமன்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர்
மாணவி அனிதாவின் உடலுக்கு சொந்த ஊரில் கிராம மக்கள் அஞ்சலி
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால், மத்திய, மாநில அரசுகளை












