அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.ஜ.க.வில் இணைவு – எடப்பாடி அரசுக்கு நெருக்கடி!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் காவாலிகள் செய்வதை பாருங்கள்!

தென்னிந்திய நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையாரங்குகளிலும்

தமிழனை முதுகில் சுமந்த தட்டி வான் ஞாபகம் இருக்கிறதா?

முதுகில் சுமந்து தமிழர்களோடே இடப்பெயர்வு அவலங்களைத் தாங்கிநின்ற தட்டிவான்கள் இப்பொழுது எங்கே?

சசிகலா நினைத்திருந்தால் என்னை கூட முதல்வராக்கி இருக்கலாம்: டிடிவி தினகரன்

சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நினைத்திருந்தால் என்னை கூட முதல்வராக்கி இருக்கலாம் என்று அவர்

பேராபத்தை சந்திக்கவுள்ளதா இராமநாதபுரம் மாவட்டம்?

இராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை கிராமப் பகுதியில் நதிப் பாலத்திலிருந்து தேவிபட்டினம் வரையிலான கடற்கரை ஓரங்களில் பல ஆயிரக்கணக்கான மீன்கள்

மன்னாரில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மன்னார் – வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளார்.

189 நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம்!

189 நாட்களை கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்றம்

பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம்-சிவாஜிலிங்கம்

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் செய்யும் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு கொடுக்கலாம் என மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமத்தில் நேற்று மாலை வெடி விபத்து

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று

விந்தன் கனகரட்ணத்தின் புறக்கணிப்பும் விக்கியின் நல்லெண்ண பார்வையும்!

வடக்கு மாகாண சபையில் நிலவிய நீண்ட குழப்பமாகிய போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக விளங்கிய பா.டெனிஸ்வரனின் அமைச்சு பொறுப்பு