வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர்
Author: இலக்கியன்
தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் மரணம்
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணமடைந்தனர்.
1990 இல் 52 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்
அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று (25)
விரைவில் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்: சீமான் பேச்சு
ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
சாமியாருக்கு எதிராக தீர்ப்பு: ஆதரவாளர்கள் வன்முறை – 28 பேர் உயிரிழப்பு
பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களில்
டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆதரவு
டிடிவி தினகரனுடன் விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன் திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினகரனுக்கு 20 எம்எல்ஏக்கள் அதரவு
வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!
பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
கனகராயன்குளத்தில் நடந்த வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
வவுனியா, கனகராயன்குளத்தில் இன்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.
சிப்பாய்கள் மீதான தாக்குதலுக்கு தனிப்பட்ட பகையே காரணம்!!
கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் இராணுவச் சிப்பாய்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட முரண்பாடுகளாலேயெ நடந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப்
முகமாலையில் வெடிப்பு – பெண் படுகாயம்!
பளை, முகமாலை வடக்கில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சிறுமி ஒருவர் சிறு காயங்களுக்கு
20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை – முதலமைச்சர்
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை
சுவிட்சர்லாந்து எல்லையில் நிலச்சரிவு: 8 பேரை காணவில்லை (காணொளி)
சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையோரப் பகுதியான பாண்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 8 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.












