உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென
Author: இலக்கியன்
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..? ருத்திரன்-
2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது.
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றம்
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் 73 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்யும் ஸ்ரீலங்கா
ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை நேரில் சென்று தெரிவித்த அம்பாறை மாவட்ட உறவுகள்
முல்லைத்தீவில் தமது பூர்வீக காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் தமது ஆதரவை நேரில்
எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கடற்படை சிப்பாய் காங்கேசதுறையில் மரணம்!
காங்கேசதுறை கடற்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
சிவில் பாதுகாப்பு பிரிவில் உள்ள தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி இரத்தம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்!
வன்னிப்பிராந்தியத்தில் உள்ள முன்னாள் போராளிகள் பொது மக்களை இணைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் பாதுகாப்பு
பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி
பேரறிவாளன் பரோலில் விடுதலையாகியுள்ளது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டிய குடும்பத்தலைவி
மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத் தலைவி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தவறான முடிவு எடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில்
கள்ளத்தொடர்பு:மனைவியின் காதலனை கொலைசெய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை!
இலங்கைத் தமிழர் ஒருவரை பிரித்தானியாவில் படுகொலை செய்தமை தொடர்பில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பிரித்தானிய நீதிபதியினால் குற்றவாளியாக
கிளிநொச்சி வாள்வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேர் பொலிசாரால் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.











