புதுச்சேரியை விட்டு விலகமாட்டோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறி உள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம் – சிவாஜிலிங்கம் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30ஆம் திகதியன்று வட,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு

மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை புதையல் தோண்டியதாக சந்தேகத்தின்

ஒபிஎஸ் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!

துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துப் போராடுவோம் –சுகிர்தன்!

வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தண்டவாளத்தில் தலைவைத்துப்

வித்தியாவின் வழக்கை துரிதப்படுத்துமாறும், விஜயகலாவைக் கைதுசெய்யுமாறும் ஆர்ப்பாட்டம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக்

கிளிநொச்சியில் தமிழ் இராணுவம் மீது வாள்வெட்டு!

கிளிநொச்சி- ஊற்றுப்புலம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது

மன்னாரில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (வியாழக்கிழமை)

யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டல்கள் அவசியம்: சர்வதேச மன்னிப்புச் சபை

மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டப்படுதல் அவசியம் என ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் சர்வதேச

தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!!

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது ஓர் பம்மாத்து நடவடிக்கை – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய